போரில் நஷ்டயீடு

 போரில் நஷ்டயீடு 


முஸ்னத்  அஹமது 4448


ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு ரமழான் மாதம், அதாவது ரமழான் 15 அன்று நடந்த கைபர் போரில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குதிரைக்கு இரண்டு பங்குகளையும் குதிரை வீரருக்கு ஒரு பங்கையும் நிர்ணயித்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

வேறு ஒரு அறிவிப்பின்படி, ஒரு மனிதனுக்கும் அவனுடைய குதிரைக்கும் மூன்று பங்குகள் என்று நிர்ணயிக்கப்பட்டன, அதில் ஒரு பங்கு மனிதனுக்கும் இரண்டு பங்கு குதிரைக்கும் ஆகும்.

Comments