சூரா பகரா


 நம்பிக்கை கொண்டவர்களே,முஹ்மீன்களே 

மனிதர்களில் ஒருவன் உமக்கு கொடிய பகைவனாவான்.

ஹஜ் நிறைவேற்றுவது 

 கொலைக்கு தீர்ப்பும்,மரண சாசனமும் 

 முத்தகீன்கள் யார் 

ஹலால் ஆக்கப்பட்டுள்ள பொருள்,கருத்து வேறுபாடு கொண்டவர்கள் உடைய நிலமை 

 நிராகரிப்பாளர்களின் தலைவர்களுடைய உதாரணம்

 ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்

அல்லாஹ்வின் வல்லமை, நிராகரிப்பாளர்களின் தலைவர்களின் நிலைமை

ஸபா மஹ்வா மலை ஹஜ் பற்றி, நிராகரிப்பவர்கள்

பசியாலும் பொருளாலும் சோதனைக்குள்ளானவர்கள்   என்ன கூறுவார்கள்.

இஸ்லாமில் பின்பற்ற கூடியது,அல்லாஹ்வின் பாதையில் உள்ளவர்கள்

கிப்லாவை பின்பற்றுதல் பற்றி,ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு

இப்ராஹீம் நபி சந்ததிகள் யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள்தான் என்று கூறுதல்

நம்பிக்கை கொண்டவர்கள் கூறுவதும் வார்த்தை,தர்க்கம் செய்பவர்கள் பற்றியும் 

  யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் என்று கூறினது

இப்ராஹிம் நபி தொழுத இடம்,இப்ராஹிம் நபி துஆ செய்தது,இப்ராஹிம் நபி மகன்களுக்கு வஸீயத் செய்தது,இப்ராஹிம் நபி துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டது,யஃகூப் நபி கேட்ட துஆவும் வஸீயத்தும்

இப்ராஹிம் நபி இமாம்  ஆக்கியது

 இஸ்ராயீலின் மக்களின் அறிவுரை, உலக மக்களை விடவும் மேலானவர்களாக தேர்ந்தெடுத்தல்

யூதர்கள்,கிறிஸ்தவர்கள் வழியை பின்பற்றாதவரையில் திருப்பதி கொள்ள மாட்டார்கள்,வேதத்தை ஒதுபவர்கள் அதன் முறைப்படி ஒதுகிறார்கள்.

 நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை.

அல்லாஹ்வுக்கு மகன் என்று சொல்வதும், மஸ்ஜிதுகளில் செல்ல விடாமல் தடுப்பதும்

யூதர்கள், கிறிஸ்தவர்கள் தவிர மற்றவர்கள் சொர்க்கம் புகமாட்டார்கள் என்று சொல்வது (அப்படியல்ல)

அல்பகரா, 2:34 ஆதமுக்கு சிரம் பணியுதல்

மூஸாவிடம் கேள்வி கேட்டதுபோல் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா

வேதமுடையோர் உங்கள் மீது நன்மை இறங்குவது   விரும்பவில்லை, அல்லாஹ்வின் அறிவுரை

 ராயினா எனும் சொல்

ஸுலைமான் நபி காலத்தில் சூனியம் செய்தது பற்றி

முஸ் ரீக்களை விட  இவர்கள் உலகில் வாழ ஆசைப்படுபவர்கள் பாவிகள்

பனி இஸ்ராயில் மக்களுக்கு அவர்கள் முன்னோர்கள் செய்ததை ஞாபக படுத்துவது

நபி ஸல் அவர்கள் மீது குர்ஆன் இறங்குவதா என்று பொறாமை படுத்தல்

 நபியை பொய் பித்தவர்களும், கொலை செய்தவர்களும்

இறைவனின் அறிவுரை அதை வெறுத்து மறுமைக்கு பதிலாக இம்மையை விலைக்கு வாங்கியவர்கள்.

 இவர்களில் ஒரு சாரார்   இறைவனை விளங்கிக்கொண்டே நிராகரிப்பவர்கள் 

தூர் மலையை உயர்த்திய சமூகமும், சனிக்கிழமை மீறிய சமூகமும்

 மூஸா நபி தன் சமூகத்திடம் காளை மாடை அறுக்க சொன்னது

 யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நல் அமல் செய்தால் நற்க்கூலி 

இறைவன் பனி இஸ்ராயீலுக்கு கொடுத்த அருட்கொடை

காளை கன்றை கடவுளாக கருத்தினது

 இஸ்ராயீல் மக்களே இறைவனின் அருட்கொடையை நினைத்து பாருங்கள்

 பனி இஸ்ராயீல் மக்களுக்கு அறிவுரை

பகராவின் ஆதம் நபி வரலாறு 10 வசனம் 

இறையச்சமுடையோர் எப்படி இருப்பார்கள் என்பது

அல்லாஹ்வின் அறிவுரை,சவால்,எச்சரிக்கை 

நிராகரிப்போர் எப்படி இருப்பார்கள்.

Comments